×

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணி போற்றுதலுக்குரியது. மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் அரசுடன், தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். …

The post கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Sincerest ,Corona ,G.K. Stalin ,Chennai ,CM. G.K. Stalin ,CM ,
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...