வேலூர்: வேலூர் சக்தி நகரில் பொறியாளர் பக்ருதீன் வீட்டில் 54 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பக்ருதீன் வீட்டின் பூட்டை உடைத்து 500 கிராம் வெள்ளி நகைகள், ரூ.50,000 ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டன. மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேலூர் அருகே பொறியாளர் வீட்டில் 54 சவரன் நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.