×

சஸ்பெண்ட் ஆன அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி தனது மகன்களின் பற்களையும் பிடுங்கியதாக பெண் புகார்

அம்பாசமுத்திரம்: சஸ்பெண்ட் ஆன அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பலவீர் சிங் தனது மகன்களின் பற்களையும் பிடுங்கியதாக பெண் புகாரளித்துள்ளார். காவல்துறைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட அருண் என்பவரின் தாயார் ராஜேஸ்வரியும் ஏ.எஸ்.பி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

The post சஸ்பெண்ட் ஆன அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி தனது மகன்களின் பற்களையும் பிடுங்கியதாக பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : Ambasamudram ASP ,Ambasamudram ,Balaveer Singh ,Dinakaran ,
× RELATED நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க...