×

ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு

கொல்கத்தா: ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹவுரா, ஹுக்ளி உள்ளிட்ட இடங்களில் பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு இணையதள சேவை துண்டிப்பு.

The post ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Ramnavami ,Kolkata ,Howrah ,Hooghly ,Dinakaran ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகார்: ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை