×

மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை !

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு வழிகாட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : School Director , Teachers, School Education
× RELATED நிர்வாகத்துக்கு மெட்ரிக் பள்ளி...