×

நடிகை ரைசா வில்சனிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவர் பைரவி செந்தில் வழக்கு

சென்னை: நடிகை ரைசா வில்சனிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக மருத்துவர் பைரவி செந்தில் கூறியுள்ளார். பொதுவெளியில் நடிகை ரைசா வில்சன் எங்களை பற்றி அவதூறாக பேசியதற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதகா மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார். நடிகை ரைசா சிகிச்சைக்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறிருக்கலாம் என மருத்துவர் செந்தில் கூறியுள்ளார்.


Tags : Risa Wilson ,Pieravi Sentle , Actress Bhairavi Senthil sues actress Raisa Wilson for Rs 5 crore
× RELATED நடிகை ரைசா வில்சனிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு...