சென்னை: பல்லடம் பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்து கட்டிட தொழிலாளி இறந்ததற்கு நகராட்சியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் கட்டிடத் தொழிலாளி அசோக்குமார் குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.