×

உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்களால் தொற்று பரவும் அபாயம்

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. சுகாதார ஊழியர்கள் பேச்சையும் கேட்காமல் முண்டியடித்துக் கொண்டு செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவல்த்துறையினர் பொதுமக்களை கட்டுப்படுத்து வரிசையில் செல்ல அறிவுறுத்திவருகின்ற்னர்.


Tags : Udumalupatta Government Hospital , Risk of infection by people who came to Udumalaipettai Government Hospital to be vaccinated against corona
× RELATED தெலங்கானாவில் ரூ.23 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்