×

மன்னார்குடி அருகே ஆசிரியரிடம் ரூ.4.6 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 கொள்ளையர்கள் கைது

மன்னார்குடி: மன்னார்குடி அருகே ஆசிரியரிடம் ரூ.4.6 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 ஆந்திர கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கி முன் நடந்த கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் 4 கொள்ளையர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mannarukudi , Mannargudi, robbers, arrested
× RELATED மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்...