×

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகளை அறிவித்தது தமிழக அரசு..!

சென்னை: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான உதவி மைய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி தேவைப்படுவோர் 044-24321438, 24321408 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

Tags : T.N. Government ,Tamil Nadu , Government of Tamil Nadu announces control rooms to help migrant workers in Tamil Nadu ..!
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...