×

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் என்பவர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். புதிய குடும்ப அட்டை வழங்குவதற்காக பொதுமக்களிடம் பணம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் விஜயலக்ஷ்மி உத்தரவிட்டுள்ளார்….

The post திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட appeared first on Dinakaran.

Tags : Dindigul District Kujiliampara ,Dindigul ,Dindigul District Kujiliampara Circle ,Saravanan ,Dindigul District ,Kujiliampara ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...