சென்னை: சென்னையில் இரவு நேர ஊரடங்கின் போது 200 இடங்களில் வாகன சோதனை நடக்கும் என காவல் ஆணையர் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையிலும் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என கூறியுள்ளார். இரவு நேர ஊரடங்கின்போது பொதுமக்களை கொரோனா விதிகளை பின்பற்ற வைப்போம் என தெரிவித்துள்ளார்.