- திருவாடானை
- கான்மெயில்
- ராமநாதபுரம்
- திருவனசம்பந்தர்
- Thiruvadan
- கன்னிமாய்
- திருநாசம்பந்தர்
- இம்போன்
- கன்மாவேல்
ராமநாதபுரம்: திருவாடானை அருகே கண்மாயில் இருந்து ஐம்பொன்னால் ஆன திருஞானசம்பந்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் 3 அடி உயர ஐம்பொன் சிலை மீட்கப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_34643976/thumb.jpg)
The post திருவாடானை அருகே கண்மாயில் இருந்து ஐம்பொன்னால் ஆன திருஞானசம்பந்தர் சிலை கண்டெடுப்பு! appeared first on Dinakaran.