×

தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் புதிதாக மனு தாக்கல்

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் புதிதாக பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.


Tags : Perarivalan , Perarivalan filed a fresh petition seeking stay of the sentence
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!