×

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்த தா வழக்கை விசாரிக்க போதிய நேரமில்லை என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு மறுத்துள்ளது. இந்த மனு தொடர்பாக அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Ramar Bridge , Ramar Bridge, Supreme Court, denial
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...