சென்னை: சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் முழுமையாக கண்டுகொள்ளவில்லை. மேலும் மனித கழிவை மனிதர்களையே அள்ள வைத்துவிட்டு வாக்களிக்க மின்னணு இயந்திரம் பயன்படுத்துகின்றனர் என்று சீமான் பேட்டி அளித்துள்ளார்.