×

வீரபாண்டி தொகுதியில் சேலை தருவதாக கூறி வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வீரபாண்டிதொகுதியில் சேலை தருவதாக கூறி வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். அதிமுக சின்னம் பொறித்த விசிட்டிங் கார்டு கொடுத்து ஏப்.8-ம் தேதி அன்று சேலை தருவதாக கூறி வாக்கு சேகரித்தது அம்பலமாகியது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags : Weerapandi , AIADMK distributes tokens to voters claiming to wear sarees in Viravandi
× RELATED தேனி மாவட்டம் வீரபாண்டி...