×

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அதிமுக-வினருக்கு சொந்தமான பள்ளியில் ஐ.டி. ரெய்டு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோப்பூரில் அதிமுகவினருக்கு சொந்தமான பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த 13 பேர் நடத்தி வந்த தனியார் பள்ளியில் திடீரென வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. பள்ளியில் பணப்பட்டுவாடா செய்வது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Irode district ,UN ,Princessal-Viney ,Antiur , Erode, Anthiyur, AIADMK, School, Raid
× RELATED பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக...