விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி ஒப்பந்ததாரர் பாலசுப்ரமணியம் என்பவரின் காரில் எடுத்து சென்ற பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.