×

விவசாயத்தின் மீது விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.: ப.சிதம்பரம்

குன்றத்தூர்: விவசாயத்தின் மீது விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களில் முதல்வர் அடிக்கல் நாட்டிய கற்களை எல்லாம் எடுத்தால் ஒரு கட்டிடமே கட்டிவிடலாம் என அவர் கூறியுள்ளார்.


Tags : Scatter , Farmers are frustrated with agriculture: P. Chidambaram
× RELATED தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக:...