×

நாமக்கல் மாவட்டம் பொத்தனுர் பகுதியில் வீடு கட்டுமானப்பணியின் போது சுவர் இடிந்து 2 பேர் பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பொத்தனுர் பகுதியில் வீடு கட்டுமானப்பணியின் போது சுவர் இடிந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Pothanur ,Namakkal district , Namakkal, killed
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...