×

அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.


Tags : Corruption Prevention Division , Establish anti-corruption unit in all departments .: ICC order
× RELATED விழுப்புரம் அரசு அலுவகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் கண்காணிப்பு