×

சேலத்தில் போலீசார் நெருக்கடியால் பெண் தற்கொலை.: உறவினர்கள் சாலை மறியல்

சேலம்: காதல் விவகாரத்தில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் நெருக்கடியால் பெண் தற்கொலை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார் நெருக்கடி தந்ததால் சம்பூர்ணம் விஷமருந்தி தற்கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Salem , Woman commits suicide due to police crisis in Salem .: Relatives block the road
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...