×

நாக்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 29ம் தேதி கடைகள் அடைப்பு

நாக்பூர்: நாக்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 29ம் தேதி தினசரி மார்க்கெட், உணவகங்கள், கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, காய்கறி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் பகல் 1 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nagpur , Nagpur, Holi festival, shops, closure
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...