×

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விடுமுறை அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்த தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.


Tags : New Year ,Corona ,Tamil Nadu ,Saundharajan , Holidays for colleges in Pondicherry due to corona spread: Tamilisai Soundarajan's announcement
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...