மதுரை: வன்னியர்களுக்கு 10.5 % உள்ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேலும் 2 வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.