×

மக்கள் பாதிப்படைந்த நேரத்தில் நிவாரணம் வழங்கி மக்களை பாதிப்பிலிருந்து மீட்ட அரசு அதிமுக அரசு: முதல்வர் பழனிசாமி பேச்சு

திருவண்ணாமலை: செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; மக்கள் பாதிப்படைந்த நேரத்தில் நிவாரணம் வழங்கி மக்களை பாதிப்பிலிருந்து மீட்ட அரசு அதிமுக அரசு. தைப் பொங்கலை மக்கள் குடுமத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கினோம். ஒரு வருடத்தில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,500 வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு எனவும் கூறினார்.


Tags : Government Extreme Government ,Principal ,Palanisami , AIADMK government to provide relief to the people in times of need: Chief Minister Palanisamy's speech
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி...