ஆன்லைன் விளையாட்டால் விபரீதம் : கள்ளக்குறிச்சியில் பாட்டியை கொன்ற பேரன்!!
09:04 am Mar 18, 2021 |
கள்ளக்குறிச்சி : செல்போனில் ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட பேரன் தனது பாட்டியை கொன்றுள்ளார்.கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டை எல்லை கிராமத்தில் பாட்டி மாரியை கொன்ற ஹரிஹரன் கைது செய்யப்பட்டான்.