×

கோவை மாவட்டத்தில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 பேர் உடுமலை அருகே மீட்பு

கோவை: கோவை மாவட்டத்தில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 பேர் உடுமலை அருகே மீட்கப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற மேலும் 2 பேர் பிடிப்பட்டனர். அவினாசி சாலையிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 11 சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இரவு உணவுக்காக 6 பேர் கொண்ட அறையை திறந்தபோது வார்டனை தாக்கி விட்டு 6 பேரும் தப்பிச்சென்றனர்.


Tags : Udamai ,Kowai , Coimbatore, 4, 6 of the 6 boys, escaped, at the care home
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!