×

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தனியார் பார்சல் சர்விஸ் அலுவலகத்தில் 4.6 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தனியார் பார்சல் சர்விஸ் அலுவலகத்தில் 4.6 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாரஸ் என்ற போதைப்பொருளை விளையாட்டு பொம்மைகளில் வைத்து கடத்த முயன்ற பிரசாத் என்பவரை கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Ekkaduthangal, Chennai , Chennai, drugs, seizure, arrest
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...