×

திருவண்ணாமலை கோயில் பணியாளர் தேர்வு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அர்ச்சகர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு நடவடிக்கையை தொடர அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Thiruvannamalai temple , Thiruvannamalai Temple, Personnel Selection, High Court, Order
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...