×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை்; இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ் தாஸ் குறித்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான கோணத்தில் செல்கிறதா என கண்காணிக்கப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.


Tags : S. ,RB ,Icourt , Female SP, sexual, not politicized, iCourt
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்