×

ஓசூர் அருகே தாண்டரப்பள்ளியில் மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தாண்டரப்பள்ளியில் மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து வைப்பதாக கூறி பெங்களூருரில் இருந்து அழைத்து வந்த நவீனை கொன்ற லட்சுணன் கைது செய்யப்பட்டார். 


Tags : Tantalabi ,Oshur , The father who killed the youth who fell in love with his daughter has been arrested at Thandarappalli near Hosur
× RELATED தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன்...