×

சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சிவகாசி அருகே விபத்து நிகழ்ந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது. மேலும், இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.



Tags : Crackers Plant ,Bullerakurchi ,Otighazi , Explosion at a firecracker factory at Kalaiyarkurichi near Sivakasi ..!
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட...