×

காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகை NH45A நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகை NH45A நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.2,426 கோடியில் 56 கி.மீ. தூரம் அமையும் 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூ.491 கோடி புதிய கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். ஜிப்மரில் ரூ.28 கோடியில் ஆராய்ச்சி கூடத்துடன் கூடிய ரத்த வங்கியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


Tags : Modi ,Vetaphuram - Nagam NH45A Highway ,Karaikal District , Karaikal, Villupuram - Naga, Highway, Foundation, Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...