டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என என 40 லட்சம் டிராக்டர்கள் அணிவகுப்பு குறித்து ராகேஷ் திகாயத் கருத்து குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதிலளித்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாய நலனுக்காக பணியாற்றவும் அரசு உறுதிபூண்டுள்ளது எனவும் கூறினார்.