×

தெலுங்கானா எழுத்தாளர் வரவர ராவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் 6 மாதம் நிபந்தனை ஜாமின்

மும்பை: தெலுங்கானா எழுத்தாளர் வரவர ராவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் 6 மாதம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. மருத்துவ காரணத்துக்காக ஜாமின் வழங்கிய நீதிமன்றம், 6 மாதம் கழித்து ஜமீனை நீடித்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.


Tags : Telugana ,Varavara ,Ra Mumbai High Court ,Jamin , Mumbai writer Varavara Rao granted 6-month conditional bail by Mumbai High Court
× RELATED தெலுங்கானாவில் நாளை முதல்...