×

ஈரோட்டில் பரபரப்பு!: தினமும் பாலியல் தொல்லை கொடுத்த கணவனை விஷம் வைத்து கொன்ற கர்ப்பிணி மனைவி கைது..!!

ஈரோடு!: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவனை கொன்ற 5 மாத கர்ப்பிணி கைது செய்யப்பட்டார். தினமும் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி, விஷம் கலந்த உணவை கணவன் நந்தகுமாருக்கு கொடுத்துள்ளார். விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Erotle , Sexual harassment, husband, poison, pregnant wife, arrest
× RELATED ஈரோட்டில் நாட்டுக்கோழி மோசடி...