×

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து நுலகங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புற நூலகங்கல் விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். வண்டியூரில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்தை திறப்பது பற்றி 4 வாரங்களுக்கு முடிவெடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற கிளை என உத்தரவிட்டுள்ளது


Tags : libraries ,Tamil Nadu , High Court orders government to open all libraries in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...