சென்னை: திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க இந்து சமய அறநிலையத்துறை நிதியை பயன்படுத்த தடையில்லை என ஐகோர்ட் கூறியுள்ளது. இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி மாகாதேவன், சுமந்த அமர்வு அரசாணையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.