×

ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை இணைப்பு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

டெல்லி: ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை இணைப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை இணைப்பு திட்டத்தை அர்ப்பணித்தார். சென்னை மணலியில் CPCL-ன் பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் நாகை மாவட்டம் பனங்குடியில் அமையவுள்ள காவிரி படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.


Tags : Modi ,Ramanathapuram ,Thoothukudi ,country , Ramanathapuram: Prime Minister Narendra Modi today dedicated the Ramanathapuram-Thoothukudi natural gas pipeline connection project to the country
× RELATED மீனவருக்கு அளித்த வாக்குறுதிகளை...