×

புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

சென்னை: புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம்,  நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சிவகங்கை,  புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது….

The post புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Disaster Management Commission ,Chennai ,Salem ,Namakkal ,Krishnagiri ,Tharumapuri ,Sivakangai ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...