×

சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த மென்பொறியாளர் கைது

சென்னை: சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த மென்பொறியாளர் ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நண்பர்கள், சக மாணவர்களுக்கு ரஞ்சித்குமார் கஞ்சா விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Programmer ,Chennai ,Ashok Nagar , Cannabis seized in Ashok Nagar, Chennai
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்