×

உத்திரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தக 15 பேரின் சடலங்கள் மீட்பு: என்.டி.ஆர்.எஃப் தகவல்

சமோலி: தபோவன் சுரங்க பகுதியில் இருந்து இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் துணை கமாண்டன்ட் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ரெய்னியில் 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு பணி தளங்களில் இருந்து மொத்தம் 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Tags : Bodies ,floods ,Uttarakhand ,NDRF , Bodies of 15 people killed in Uttarakhand floods recovered: NDRF
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு