×

கொருக்குப்பேட்டையில் தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் 2 குழந்தைகளை கொன்று விட்டு ஏசி மெக்கானிக் வினோத்(32) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தனது குழந்தைகளை கொன்று விட்டு வினோத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : mechanic ,AC ,suicide ,children , AC mechanic commits suicide by killing 2 children in Korukkupet
× RELATED டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்