×

ஓசூர் அருகே பன்றி என நினைத்து நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அஞ்செட்டி வனத்தில் வேட்டையாடும் போது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். பசவப்பா, நாகராஜ் ஆகியோர் வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வனத்துக்குள் சென்றனர். பன்றி என நினைத்து நாகராஜ் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் பசவப்பா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : country gun ,Hosur , Hosur, pig, country gun, one fatal
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்