×

15 ஆண்டு வாகனங்கள் காலாவதி என்ற அறிவிப்பால் சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷமருந்தி தற்கொலை?

சேலம்: 15 ஆண்டு வாகனங்கள் காலாவதி என்ற அறிவிப்பால் சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். பொன்னம்மா பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். விஷமருந்தி சிகிச்சை பெற்ற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Tags : Auto driver ,death ,Salem ,vehicle expiration , 15 year old vehicles expired, Salem, auto driving, poisoning suicide
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...