இளவரசி, சுதாகரன், சசிகலா சொத்துகளை யார் முடக்குவது என்பது கூட தெரியாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டியளித்துள்ளார். நாகூரில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘சசிகலாவின் சொத்துக்களை முடக்குவது அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் குற்றம் சாட்டுவது தவறு. இது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை. நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டது. அதிகாரிகள் அதற்கான பணிகளை செய்கிறார்கள்.’