×

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு எதிரான அவதூறு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு எதிரான அவதூறு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பை வரும் 17-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாமதமாக கிடைத்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : MJ Akbar , Postponement of verdict in defamation case against woman who allegedly sexually assaulted former Union Minister MJ Akbar
× RELATED முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்...