×

பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸ் ரத்து: உயர்நீதிமன்றம்

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட முதல் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்திருந்தது.


Tags : Cancellation ,DMK ,DMK MLAs , 2nd notice issued by rights committee to DMK MLAs in case of taking Gutka into the assembly canceled: High Court
× RELATED முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்